பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the men | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
| of his house, | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
| born | יְלִ֣יד | yĕlîd | yeh-LEED |
| in the house, | בָּ֔יִת | bāyit | BA-yeet |
| and bought | וּמִקְנַת | ûmiqnat | oo-meek-NAHT |
| with money | כֶּ֖סֶף | kesep | KEH-sef |
| of the stranger, | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| בֶּן | ben | ben | |
| were circumcised | נֵכָ֑ר | nēkār | nay-HAHR |
| with | נִמֹּ֖לוּ | nimmōlû | nee-MOH-loo |
| him. | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |