Context verses 2-samuel 17:8
2 Samuel 17:7

அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்த விசைசொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.

עוֹלָ֑ם
2 Samuel 17:10

அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

כָּל
2 Samuel 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

כָּל
2 Samuel 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

כָּל, כָּל, כָּל
And
I
will
give
וְנָֽתַתִּ֣יwĕnātattîveh-na-ta-TEE
seed
thy
to
and
thee,
unto
לְ֠ךָlĕkāLEH-ha
after
וּלְזַרְעֲךָ֨ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA

thee,
אַֽחֲרֶ֜יךָʾaḥărêkāah-huh-RAY-ha
the
land
אֵ֣ת׀ʾētate
stranger,
a
art
thou
wherein
אֶ֣רֶץʾereṣEH-rets

מְגֻרֶ֗יךָmĕgurêkāmeh-ɡoo-RAY-ha
all
אֵ֚תʾētate
land
the
כָּלkālkahl
of
Canaan,
אֶ֣רֶץʾereṣEH-rets
possession;
everlasting
an
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
for
לַֽאֲחֻזַּ֖תlaʾăḥuzzatla-uh-hoo-ZAHT
and
I
will
be
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
their
God.
וְהָיִ֥יתִיwĕhāyîtîveh-ha-YEE-tee


לָהֶ֖םlāhemla-HEM


לֵֽאלֹהִֽים׃lēʾlōhîmLAY-loh-HEEM