Context verses 2-samuel 18:19
2 Samuel 18:1

தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,

יְהוָ֔ה
2 Samuel 18:5

ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

עַל
2 Samuel 18:7

அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.

לַֽעֲשׂ֥וֹת
2 Samuel 18:16

அப்பொழுது யோவாப் எக்காளம்ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.

עַל
2 Samuel 18:20

யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

יְהוָ֔ה
2 Samuel 18:26

ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

יְהוָ֔ה
2 Samuel 18:28

அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.

אֶת
2 Samuel 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

יְהוָ֔ה
For
כִּ֣יkee
I
know
יְדַעְתִּ֗יוyĕdaʿtîwyeh-da-TEEOO

him,
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
command
will
he
יְצַוֶּ֜הyĕṣawweyeh-tsa-WEH

אֶתʾetet
his
children
בָּנָ֤יוbānāywba-NAV

household
his
וְאֶתwĕʾetveh-ET
and
בֵּיתוֹ֙bêtôbay-TOH
after
keep
shall
they
and
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
him,
the
וְשָֽׁמְרוּ֙wĕšāmĕrûveh-sha-meh-ROO
way
Lord,
the
דֶּ֣רֶךְderekDEH-rek
of
to
יְהוָ֔הyĕhwâyeh-VA
do
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
justice
and
צְדָקָ֖הṣĕdāqâtseh-da-KA
judgment;
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
that
bring
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
may
Lord
הָבִ֤יאhābîʾha-VEE
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
upon
עַלʿalal
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
which
that
אֵ֥תʾētate
he
hath
spoken
אֲשֶׁרʾăšeruh-SHER
of
דִּבֶּ֖רdibberdee-BER
him.
עָלָֽיו׃ʿālāywah-LAIV