Context verses 2-samuel 18:27
2 Samuel 18:3

ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

וַיֹּאמַ֑ר
2 Samuel 18:6

ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.

אֶל
2 Samuel 18:7

அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.

אֶל
2 Samuel 18:13

ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.

אֶל
2 Samuel 18:23

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.

אַבְרָהָ֖ם, וַיֹּאמַ֑ר
2 Samuel 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

נָ֤א, הוֹאַ֙לְתִּי֙, לְדַבֵּ֣ר, אֶל, אֲדֹנָ֔י
2 Samuel 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

אֶל
am
but
וַיַּ֥עַןwayyaʿanva-YA-an
answered
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
And
Abraham
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
and
הִנֵּהhinnēhee-NAY
said,
נָ֤אnāʾna
Behold
now,
me
upon
taken
הוֹאַ֙לְתִּי֙hôʾaltiyhoh-AL-TEE
I
have
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
to
אֶלʾelel
speak
unto
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
the
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
Lord,
which
dust
עָפָ֥רʿāpārah-FAHR
and
ashes:
וָאֵֽפֶר׃wāʾēperva-A-fer