Context verses 2-samuel 18:32
2 Samuel 18:3

ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

אַל
2 Samuel 18:28

அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
2 Samuel 18:29

அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரயும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒருபெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
2 Samuel 18:30

அப்பொழுது ராஜா: நீ அங்கேபோய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, שָׁ֖ם
2 Samuel 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית, בַּֽעֲב֖וּר
And
he
said,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
Oh
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
the
Lord
יִ֤חַרyiḥarYEE-hahr
be
angry,
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
and
I
will
speak
וַֽאֲדַבְּרָ֣הwaʾădabbĕrâva-uh-da-beh-RA
yet
אַךְʾakak
but
this
once:
הַפַּ֔עַםhappaʿamha-PA-am
Peradventure
אוּלַ֛יʾûlayoo-LAI
ten
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
shall
be
found
שָׁ֖םšāmshahm
there.
עֲשָׂרָ֑הʿăśārâuh-sa-RA
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
I
will
not
לֹ֣אlōʾloh
destroy
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
it
for
ten's
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
sake.

הָֽעֲשָׂרָֽה׃hāʿăśārâHA-uh-sa-RA