அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்.
ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
| And Abraham | וַיְמַהֵ֧ר | waymahēr | vai-ma-HARE |
| hastened | אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM |
| into the tent | הָאֹ֖הֱלָה | hāʾōhĕlâ | ha-OH-hay-la |
| unto | אֶל | ʾel | el |
| Sarah, | שָׂרָ֑ה | śārâ | sa-RA |
| and said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Make ready quickly | מַֽהֲרִ֞י | mahărî | ma-huh-REE |
| three | שְׁלֹ֤שׁ | šĕlōš | sheh-LOHSH |
| measures | סְאִים֙ | sĕʾîm | seh-EEM |
| of fine | קֶ֣מַח | qemaḥ | KEH-mahk |
| meal, | סֹ֔לֶת | sōlet | SOH-let |
| knead | ל֖וּשִׁי | lûšî | LOO-shee |
| it, and make | וַֽעֲשִׂ֥י | waʿăśî | va-uh-SEE |
| cakes | עֻגֽוֹת׃ | ʿugôt | oo-ɡOTE |