Context verses 2-samuel 19:11
2 Samuel 19:4

ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

וְעַד
2 Samuel 19:5

அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுதினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.

אֲשֶׁר
2 Samuel 19:12

நீங்கள் அவன் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.

אֲשֶׁר
2 Samuel 19:27

அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல, உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.

אֲשֶׁר
2 Samuel 19:29

அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.

אֲשֶׁר
were
the
men
וְֽאֶתwĕʾetVEH-et
that
the
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
at
אֲשֶׁרʾăšeruh-SHER
door
the
of
house
פֶּ֣תַחpetaḥPEH-tahk
And
smote
they
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
blindness,
with
הִכּוּ֙hikkûhee-KOO
both
small
בַּסַּנְוֵרִ֔יםbassanwērîmba-sahn-vay-REEM
so
that
מִקָּטֹ֖ןmiqqāṭōnmee-ka-TONE
and
great:
וְעַדwĕʿadveh-AD
themselves
wearied
they
גָּד֑וֹלgādôlɡa-DOLE
to
find
וַיִּלְא֖וּwayyilʾûva-yeel-OO
the
door.
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH


הַפָּֽתַח׃happātaḥha-PA-tahk