Context verses 2-samuel 2:11
2 Samuel 2:3

அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும் அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.

אֲשֶׁר
2 Samuel 2:6

கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.

כָּל
2 Samuel 2:9

அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.

כָּל
2 Samuel 2:13

அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

ה֣וּא, כָּל
2 Samuel 2:19

அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

כָּל, כָּל
2 Samuel 2:22

பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

אֲשֶׁר
The
name
שֵׁ֥םšēmshame
of
the
first
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
is
Pison:
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
that
is
it
ה֣וּאhûʾhoo
which
compasseth
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE

אֵ֚תʾētate
the
whole
כָּלkālkahl
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Havilah,
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
where
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
there
is
gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV