Context verses 2-samuel 2:13
2 Samuel 2:4

அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,

אֶ֥רֶץ
2 Samuel 2:6

கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.

כָּל
2 Samuel 2:9

அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.

כָּל
2 Samuel 2:11

தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.

ה֣וּא, כָּל
2 Samuel 2:19

அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

כָּל, כָּל
is
is
And
וְשֵֽׁםwĕšēmveh-SHAME
name
the
river
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
of
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
the
second
גִּיח֑וֹןgîḥônɡee-HONE
Gihon:
same
ה֣וּאhûʾhoo
the
it
that
compasseth
הַסּוֹבֵ֔בhassôbēbha-soh-VAVE

אֵ֖תʾētate
whole
the
כָּלkālkahl
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Ethiopia.
כּֽוּשׁ׃kûškoosh