Context verses 2-samuel 2:18
2 Samuel 2:7

இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

הָֽאָדָ֖ם
2 Samuel 2:8

சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

הָֽאָדָ֖ם
2 Samuel 2:16

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, הָֽאָדָ֖ם
2 Samuel 2:20

அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான்; அவன்: நான்தான் என்றான்,

עֵ֖זֶר, כְּנֶגְדּֽוֹ׃
2 Samuel 2:22

பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

הָֽאָדָ֖ם
2 Samuel 2:25

அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.

הָֽאָדָ֖ם
It
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
the
God
not
לֹאlōʾloh
good
ט֛וֹבṭôbtove
be
should
man
הֱי֥וֹתhĕyôthay-YOTE
the
that
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
alone;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
make
will
I
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
him
an
help
meet
לּ֥וֹloh
for
him.
עֵ֖זֶרʿēzerA-zer


כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH