Context verses 2-samuel 20:13
2 Samuel 20:8

அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.

כָּל
2 Samuel 20:9

அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,

אֲשֶׁ֣ר
2 Samuel 20:12

அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்துநிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.

לִ֖י
2 Samuel 20:16

அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.

אֲשֶׁ֣ר
2 Samuel 20:18

அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத்தீரும் என்பார்கள்.

כָּל
And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
God
הִתְע֣וּhitʿûheet-OO
caused
me
to
wander
אֹתִ֗יʾōtîoh-TEE
from
my
father's
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
house,
מִבֵּ֣יתmibbêtmee-BATE
that
I
said
אָבִי֒ʾābiyah-VEE
unto
her,
This
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
is
thy
kindness
לָ֔הּlāhla
which
זֶ֣הzezeh
thou
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
unto
me;
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
every
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
place
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
whither
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
say
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
of
me,
He
נָב֣וֹאnābôʾna-VOH
is
my
brother.
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo