Context verses 2-samuel 20:14
2 Samuel 20:2

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.

שָׂרָ֥ה
2 Samuel 20:8

அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.

אֲבִימֶ֜לֶךְ
2 Samuel 20:9

அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,

אֲבִימֶ֜לֶךְ
And
Abimelech
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
took
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
sheep,
צֹ֣אןṣōntsone
and
oxen,
וּבָקָ֗רûbāqāroo-va-KAHR
and
menservants,
וַֽעֲבָדִים֙waʿăbādîmva-uh-va-DEEM
and
womenservants,
וּשְׁפָחֹ֔תûšĕpāḥōtoo-sheh-fa-HOTE
and
gave
וַיִּתֵּ֖ןwayyittēnva-yee-TANE
them
unto
Abraham,
לְאַבְרָהָ֑םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
and
restored
וַיָּ֣שֶׁבwayyāšebva-YA-shev
him

ל֔וֹloh
Sarah
אֵ֖תʾētate
his
wife.
שָׂרָ֥הśārâsa-RA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH