Context verses 2-samuel 20:17
2 Samuel 20:2

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.

אֶל, אֶת
2 Samuel 20:3

தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.

אֶל
2 Samuel 20:8

அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.

אֶת
2 Samuel 20:10

தனύ கையிலிருகύகிற படύடயத்திறύகு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.

אֶל, אֶת
children.
prayed
וַיִּתְפַּלֵּ֥לwayyitpallēlva-yeet-pa-LALE
So
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶלʾelel
unto
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
God:
healed
וַיִּרְפָּ֨אwayyirpāʾva-yeer-PA
and
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

אֲבִימֶ֧לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
Abimelech,
wife,
his
וְאֶתwĕʾetveh-ET
and
and
his
אִשְׁתּ֛וֹʾištôeesh-TOH
maidservants;
and
they
וְאַמְהֹתָ֖יוwĕʾamhōtāywveh-am-hoh-TAV
bare
וַיֵּלֵֽדוּ׃wayyēlēdûva-yay-lay-DOO