Context verses 2-samuel 21:2
2 Samuel 21:3

ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.

אֲשֶׁר
2 Samuel 21:4

அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன் அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

אֹת֖וֹ, אֱלֹהִֽים׃
2 Samuel 21:9

அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.

אֲשֶׁר
2 Samuel 21:22

இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

אֲשֶׁר
conceived,
and
וַתַּהַר֩wattaharva-ta-HAHR
bare
וַתֵּ֨לֶדwattēledva-TAY-led
For
Sarah
שָׂרָ֧הśārâsa-RA
Abraham
לְאַבְרָהָ֛םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
a
son
בֵּ֖ןbēnbane
age,
old
his
in
לִזְקֻנָ֑יוlizqunāywleez-koo-NAV
at
the
set
time
לַמּוֹעֵ֕דlammôʿēdla-moh-ADE
which
of
אֲשֶׁרʾăšeruh-SHER
had
דִּבֶּ֥רdibberdee-BER
spoken
to
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
God
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM