Context verses 2-samuel 21:7
2 Samuel 21:10

அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.

לְאַבְרָהָ֔ם
2 Samuel 21:17

செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

כִּֽי
2 Samuel 21:18

அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.

כִּֽי
And
she
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
Who
מִ֤יmee
would
have
said
מִלֵּל֙millēlmee-LALE
unto
Abraham,
לְאַבְרָהָ֔םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
that
Sarah
הֵינִ֥יקָהhênîqâhay-NEE-ka
should
have
given
children
בָנִ֖יםbānîmva-NEEM
suck?
שָׂרָ֑הśārâsa-RA
for
כִּֽיkee
I
have
born
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
him
a
son
בֵ֖ןbēnvane
in
his
old
age.
לִזְקֻנָֽיו׃lizqunāywleez-koo-NAIV