Context verses 2-samuel 22:1
2 Samuel 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:3

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

אֶת, אֶת
2 Samuel 22:4

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

אֶת, אֶת
2 Samuel 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

אֶת, אֶת
2 Samuel 22:7

எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

וַיֹּ֣אמֶר
2 Samuel 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:11

கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.

אַבְרָהָ֑ם, הִנֵּֽנִי׃
2 Samuel 22:12

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

אֶת, אֶת
2 Samuel 22:13

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

אֶת, אֶת
2 Samuel 22:15

அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

אַבְרָהָ֑ם
2 Samuel 22:16

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

אַבְרָהָ֖ם
2 Samuel 22:20

என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

וַיְהִ֗י, הַדְּבָרִ֣ים, הָאֵ֔לֶּה
2 Samuel 22:21

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

אֶת
2 Samuel 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

אֶת
2 Samuel 22:24

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

אֶת
am.
here
And
pass
to
וַיְהִ֗יwayhîvai-HEE
came
אַחַר֙ʾaḥarah-HAHR
it
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
after
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
things,
these
וְהָ֣אֱלֹהִ֔יםwĕhāʾĕlōhîmveh-HA-ay-loh-HEEM
that
God
נִסָּ֖הnissânee-SA
did
אֶתʾetet
tempt
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM

Abraham,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֔יוʾēlāyway-LAV
and
unto
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
Abraham:
him,
and
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
he
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee