Context verses 2-samuel 22:12
2 Samuel 22:1

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

אֶת
2 Samuel 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶת, אֶת, אֶת, אֶל
2 Samuel 22:3

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

אֶת, אֶת, אֶל
2 Samuel 22:4

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

אֶת, אֶת
2 Samuel 22:5

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

אֶל
2 Samuel 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

אֶת, אֶת
2 Samuel 22:7

எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

אֶל, וַיֹּ֗אמֶר
2 Samuel 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:13

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

אֶת, אֶת
2 Samuel 22:15

அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

אֶל
2 Samuel 22:16

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

אֶת, וְלֹ֥א, אֶת, בִּנְךָ֥, אֶת
2 Samuel 22:17

உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

כִּֽי
2 Samuel 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

אֶל, אֶל
2 Samuel 22:21

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

אֶת
2 Samuel 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

אֶת
2 Samuel 22:24

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

אֶת
son
And
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
he
אַלʾalal
not
תִּשְׁלַ֤חtišlaḥteesh-LAHK
Lay
thine
יָֽדְךָ֙yādĕkāya-deh-HA
hand
אֶלʾelel
upon
the
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
lad,
וְאַלwĕʾalveh-AL
neither
thou
תַּ֥עַשׂtaʿaśTA-as
do
any
ל֖וֹloh
thing
unto
him:
מְא֑וּמָּהmĕʾûmmâmeh-OO-ma
for
כִּ֣י׀kee
now
know
עַתָּ֣הʿattâah-TA
I
יָדַ֗עְתִּיyādaʿtîya-DA-tee
that
כִּֽיkee
fearest
יְרֵ֤אyĕrēʾyeh-RAY
God,
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
thou
seeing
hast
not
אַ֔תָּהʾattâAH-ta
thou
וְלֹ֥אwĕlōʾveh-LOH
withheld
חָשַׂ֛כְתָּḥāśaktāha-SAHK-ta

thy
אֶתʾetet
son,
בִּנְךָ֥binkābeen-HA

thine
אֶתʾetet
only
from
יְחִֽידְךָ֖yĕḥîdĕkāyeh-hee-deh-HA
me.
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee