Context verses 2-samuel 22:3
2 Samuel 22:1

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

אֶת
2 Samuel 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶת, אֶת, אֲשֶׁר, אֶת, אֶל
2 Samuel 22:4

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

אֶת, אֶת, הַמָּק֖וֹם
2 Samuel 22:5

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

אַבְרָהָ֜ם, אֶל
2 Samuel 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

אַבְרָהָ֜ם, אֶת, עֲצֵ֣י, יִצְחָ֣ק, אֶת
2 Samuel 22:7

எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

אֶל
2 Samuel 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אָֽמַר, אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק
2 Samuel 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:12

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

אֶל, אֶת, אֶת
2 Samuel 22:13

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
2 Samuel 22:15

அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

אֶל
2 Samuel 22:16

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

אֶת, אֶת, אֶת
2 Samuel 22:19

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

אֶל, אֶל
2 Samuel 22:21

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

אֶת
2 Samuel 22:22

கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

וְאֵ֖ת
2 Samuel 22:23

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

אֶת
2 Samuel 22:24

அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

אֶת
rose
up
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
early
And
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
men
young
his
of
נְעָרָיו֙nĕʿārāywneh-ah-rav
with
אִתּ֔וֹʾittôEE-toh
Isaac
and
him,
וְאֵ֖תwĕʾētveh-ATE
his
son,
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
and
clave
בְּנ֑וֹbĕnôbeh-NOH
wood
the
וַיְבַקַּע֙waybaqqaʿvai-va-KA
for
the
burnt
offering,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
up,
rose
and
עֹלָ֔הʿōlâoh-LA
and
went
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
unto
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
the
place
אֶלʾelel
which
of
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
told
him.
אָֽמַרʾāmarAH-mahr
God
ל֥וֹloh


הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM