கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.
ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
| And Isaac | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | יִצְחָ֜ק | yiṣḥāq | yeets-HAHK |
| unto | אֶל | ʾel | el |
| Abraham | אַבְרָהָ֤ם | ʾabrāhām | av-ra-HAHM |
| his father, | אָבִיו֙ | ʾābîw | ah-veeoo |
| and said, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| My father: | אָבִ֔י | ʾābî | ah-VEE |
| and he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Here | הִנֶּ֣נִּֽי | hinnennî | hee-NEH-nee |
| am I, my son. | בְנִ֑י | bĕnî | veh-NEE |
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Behold | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| the fire | הָאֵשׁ֙ | hāʾēš | ha-AYSH |
| and the wood: | וְהָ֣עֵצִ֔ים | wĕhāʿēṣîm | veh-HA-ay-TSEEM |
| but where | וְאַיֵּ֥ה | wĕʾayyē | veh-ah-YAY |
| is the lamb | הַשֶּׂ֖ה | haśśe | ha-SEH |
| for a burnt offering? | לְעֹלָֽה׃ | lĕʿōlâ | leh-oh-LA |