Context verses 2-samuel 23:17
2 Samuel 23:9

இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

אֲשֶׁר, אֲשֶׁ֖ר
2 Samuel 23:11

மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபேது,

הַשָּׂדֶה֙, אֲשֶׁר
2 Samuel 23:13

முப்பது தலைவருக்குள்ளே இந்தமூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது,

הַשָּׂדֶה֙
2 Samuel 23:16

அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

אֲשֶׁ֥ר
2 Samuel 23:20

பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒருகெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.

אֲשֶׁר
And
the
field
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
of
Ephron,
שְׂדֵ֣הśĕdēseh-DAY
which
עֶפְר֗וֹןʿeprônef-RONE
was
in
Machpelah,
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
which
בַּמַּכְפֵּלָ֔הbammakpēlâba-mahk-pay-LA
was
before
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
Mamre,
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
field,
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
and
the
cave
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
which
וְהַמְּעָרָ֣הwĕhammĕʿārâveh-ha-meh-ah-RA
was
therein,
and
all
אֲשֶׁרʾăšeruh-SHER
the
trees
בּ֔וֹboh
that
וְכָלwĕkālveh-HAHL
were
in
the
field,
הָעֵץ֙hāʿēṣha-AYTS
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
in
all
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
the
borders
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
round
about,
בְּכָלbĕkālbeh-HAHL
were
made
sure
גְּבֻל֖וֹgĕbulôɡeh-voo-LOH


סָבִֽיב׃sābîbsa-VEEV