Context verses 2-samuel 24:2
2 Samuel 24:4

ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

אֶל
2 Samuel 24:5

யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

אֶל, אֶל, אֲשֶׁר
2 Samuel 24:10

இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

אֶל, אֶל
2 Samuel 24:11

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

אֶל
2 Samuel 24:12

நீ தாவீதினிடத்தில் போய், மூன்றுகாரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נָ֥א
2 Samuel 24:20

அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி,

אֶל
said
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
servant
eldest
עַבְדּוֹ֙ʿabdôav-DOH
his
זְקַ֣ןzĕqanzeh-KAHN
of
his
house,
בֵּית֔וֹbêtôbay-TOH
that
ruled
over
הַמֹּשֵׁ֖לhammōšēlha-moh-SHALE
all
בְּכָלbĕkālbeh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had,
Put,
ל֑וֹloh
thee,
pray
I
שִֽׂיםśîmseem
thy
hand
נָ֥אnāʾna
under
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
my
thigh:
תַּ֥חַתtaḥatTA-haht


יְרֵכִֽי׃yĕrēkîyeh-ray-HEE