Context verses 2-samuel 3:13
2 Samuel 3:8

அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?

יְהוָ֧ה, אֱלֹהִ֛ים
2 Samuel 3:12

அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை பண்ணும்; இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப என் கையெல்லாம் உம்மோடிருக்கும் என்று சொல்லச்சொன்னான்.

וָאֹכֵֽל׃
2 Samuel 3:15

அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

הָֽאִשָּׁ֔ה
that
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָ֧הyĕhwâyeh-VA
the
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
Lord
God
woman,
לָאִשָּׁ֖הlāʾiššâla-ee-SHA
the
מַהmama
unto
What
זֹּ֣אתzōtzote
this
done?
hast
thou
עָשִׂ֑יתʿāśîtah-SEET
said,
And
the
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
woman
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
serpent
The
הַנָּחָ֥שׁhannāḥāšha-na-HAHSH
beguiled
me,
הִשִּׁיאַ֖נִיhiššîʾanîhee-shee-AH-nee
and
I
did
eat.
וָאֹכֵֽל׃wāʾōkēlva-oh-HALE