Context verses 2-samuel 3:2
2 Samuel 3:1

சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.

אֶל
2 Samuel 3:4

நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்;

אֶל
2 Samuel 3:9

நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு,

אֶל
2 Samuel 3:19

இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும் பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும் சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.

אֶל
And
the
woman
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
said
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
the
serpent,
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
We
may
eat
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
the
fruit
עֵֽץʿēṣayts
of
the
trees
הַגָּ֖ןhaggānha-ɡAHN
of
the
garden:
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE