Context verses 2-samuel 3:3
2 Samuel 3:1

சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.

אָמַ֣ר
2 Samuel 3:4

நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்;

תְּמֻתֽוּן׃
2 Samuel 3:5

ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.

מִמֶּ֔נּוּ
2 Samuel 3:12

அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை பண்ணும்; இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப என் கையெல்லாம் உம்மோடிருக்கும் என்று சொல்லச்சொன்னான்.

אֲשֶׁ֣ר
2 Samuel 3:22

தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.

אֱלֹהִ֗ים, מִמֶּ֔נּוּ, פֶּן
is
But
fruit
the
וּמִפְּרִ֣יûmippĕrîoo-mee-peh-REE
of
of
the
הָעֵץ֮hāʿēṣha-AYTS
tree
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
midst
the
in
בְּתוֹךְbĕtôkbeh-TOKE
of
the
garden,
הַגָּן֒haggānha-ɡAHN
said,
אָמַ֣רʾāmarah-MAHR
hath
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Ye
shall
not
לֹ֤אlōʾloh
eat
תֹֽאכְלוּ֙tōʾkĕlûtoh-heh-LOO
of
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
neither
it,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
ye
touch
תִגְּע֖וּtiggĕʿûtee-ɡeh-OO
it,
lest
בּ֑וֹboh
ye
die.
פֶּןpenpen


תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON