சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.
நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரானான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.
| For | כִּ֚י | kî | kee |
| God | יֹדֵ֣עַ | yōdēaʿ | yoh-DAY-ah |
| doth know | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| that | כִּ֗י | kî | kee |
| in the day | בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME |
| ye eat | אֲכָלְכֶ֣ם | ʾăkolkem | uh-hole-HEM |
| thereof, | מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo |
| then your eyes | וְנִפְקְח֖וּ | wĕnipqĕḥû | veh-neef-keh-HOO |
| shall be opened, | עֵֽינֵיכֶ֑ם | ʿênêkem | ay-nay-HEM |
| and ye shall be | וִהְיִיתֶם֙ | wihyîtem | vee-yee-TEM |
| as gods, | כֵּֽאלֹהִ֔ים | kēʾlōhîm | kay-loh-HEEM |
| knowing | יֹדְעֵ֖י | yōdĕʿê | yoh-deh-A |
| good | ט֥וֹב | ṭôb | tove |
| and evil. | וָרָֽע׃ | wārāʿ | va-RA |