Context verses 2-samuel 4:4
2 Samuel 4:5

பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

וְאֶל, וְאֶל
2 Samuel 4:6

கோதுமை வாங்க வருகிறவர்கள் போல நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.

אֶל
2 Samuel 4:8

எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து, ராஜாவை நோக்கி: இதோ உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.

אֶל, אֶל
2 Samuel 4:9

ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாவுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

אֶל
And
Abel,
וְהֶ֨בֶלwĕhebelveh-HEH-vel
brought
הֵבִ֥יאhēbîʾhay-VEE
also
גַםgamɡahm
he
ה֛וּאhûʾhoo
firstlings
the
of
מִבְּכֹר֥וֹתmibbĕkōrôtmee-beh-hoh-ROTE
of
his
flock
צֹאנ֖וֹṣōʾnôtsoh-NOH
fat
the
of
and
וּמֵֽחֶלְבֵהֶ֑ןûmēḥelbēhenoo-may-hel-vay-HEN
respect
had
the
Lord
וַיִּ֣שַׁעwayyišaʿva-YEE-sha
And
thereof.
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abel
הֶ֖בֶלhebelHEH-vel
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering:
מִנְחָתֽוֹ׃minḥātômeen-ha-TOH