Context verses 2-samuel 6:17
2 Samuel 6:1

பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,

עַל
2 Samuel 6:2

கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

אֶת
2 Samuel 6:5

தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.

כָּל
2 Samuel 6:6

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

אֶת
2 Samuel 6:7

அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם
2 Samuel 6:9

தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

אֶת
2 Samuel 6:10

அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.

אֶת, אֶת
2 Samuel 6:12

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

אֶת, כָּל, אֶת, עַל
2 Samuel 6:13

கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

כָּל, אֶת
2 Samuel 6:14

தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

אֶת
2 Samuel 6:18

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

אֶת
and
is
וַֽאֲנִ֗יwaʾănîva-uh-NEE
is
I,
even
הִנְנִי֩hinniyheen-NEE
I,
And,
מֵבִ֨יאmēbîʾmay-VEE
behold,
אֶתʾetet
bring
do
הַמַּבּ֥וּלhammabbûlha-MA-bool

a
מַ֙יִם֙mayimMA-YEEM
flood
עַלʿalal
waters
of
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
upon
the
לְשַׁחֵ֣תlĕšaḥētleh-sha-HATE
earth,
כָּלkālkahl
to
בָּשָׂ֗רbāśārba-SAHR
destroy
אֲשֶׁרʾăšeruh-SHER
all
flesh,
wherein
בּוֹ֙boh
breath
the
ר֣וּחַrûaḥROO-ak
of
life,
חַיִּ֔יםḥayyîmha-YEEM
from
under
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
heaven;
thing
that
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
every
in
the
earth
כֹּ֥לkōlkole
shall
die.
אֲשֶׁרʾăšeruh-SHER


בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets


יִגְוָֽע׃yigwāʿyeeɡ-VA