Context verses 2-samuel 6:4
2 Samuel 6:1

பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,

הָֽאָדָ֔ם
2 Samuel 6:2

கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

הָֽאֱלֹהִים֙, בְּנ֣וֹת, הָֽאָדָ֔ם, אֲשֶׁ֥ר
2 Samuel 6:6

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

אֶל
2 Samuel 6:15

அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

אֲשֶׁ֥ר
2 Samuel 6:18

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

אֶל
2 Samuel 6:19

இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.

אֶל
2 Samuel 6:22

இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.

אֲשֶׁ֨ר
There
were
הַנְּפִלִ֞יםhannĕpilîmha-neh-fee-LEEM
giants
הָי֣וּhāyûha-YOO
in
the
earth
בָאָרֶץ֮bāʾāreṣva-ah-RETS
in
those
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
days;
הָהֵם֒hāhēmha-HAME
and
also
וְגַ֣םwĕgamveh-ɡAHM
after
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
that,
כֵ֗ןkēnhane
when
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
sons
יָבֹ֜אוּyābōʾûya-VOH-oo
of
God
בְּנֵ֤יbĕnêbeh-NAY
came
in
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
unto
אֶלʾelel
the
daughters
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
of
men,
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
and
they
bare
וְיָלְד֖וּwĕyoldûveh-yole-DOO
children
to
them,
the
same
לָהֶ֑םlāhemla-HEM
became
mighty
men
הֵ֧מָּהhēmmâHAY-ma
which
הַגִּבֹּרִ֛יםhaggibbōrîmha-ɡee-boh-REEM
were
of
old,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
men
מֵעוֹלָ֖םmēʿôlāmmay-oh-LAHM
of
renown.
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY


הַשֵּֽׁם׃haššēmha-SHAME