Context verses 2-samuel 6:7
2 Samuel 6:1

பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,

פְּנֵ֣י
2 Samuel 6:2

கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

אֶת, כִּ֥י
2 Samuel 6:3

தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֗ה
2 Samuel 6:5

தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.

כִּ֥י
2 Samuel 6:6

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

אֶת
2 Samuel 6:9

தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

אֶת
2 Samuel 6:10

அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.

אֶת, אֶת
2 Samuel 6:12

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

אֶת, אֶת
2 Samuel 6:13

கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

אֶת
2 Samuel 6:14

தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

אֶת
2 Samuel 6:17

அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם, אֲשֶׁר
2 Samuel 6:18

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,

אֶת
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
destroy
will
I
אֶמְחֶ֨הʾemḥeem-HEH

אֶתʾetet
man
הָאָדָ֤םhāʾādāmha-ah-DAHM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
created
have
I
בָּרָ֙אתִי֙bārāʾtiyba-RA-TEE
from
מֵעַל֙mēʿalmay-AL
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
earth;
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
both
man,
מֵֽאָדָם֙mēʾādāmmay-ah-DAHM
and
עַדʿadad
beast,
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
and
עַדʿadad
the
creeping
thing,
רֶ֖מֶשׂremeśREH-mes
and
וְעַדwĕʿadveh-AD
the
fowls
ע֣וֹףʿôpofe
air;
the
of
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
for
כִּ֥יkee
it
repenteth
נִחַ֖מְתִּיniḥamtînee-HAHM-tee
that
me
כִּ֥יkee
I
have
made
עֲשִׂיתִֽם׃ʿăśîtimuh-see-TEEM