கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,
நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவாரென்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
| In the selfsame | בְּעֶ֨צֶם | bĕʿeṣem | beh-EH-tsem |
| הַיּ֤וֹם | hayyôm | HA-yome | |
| day | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| entered | בָּ֣א | bāʾ | ba |
| Noah, | נֹ֔חַ | nōaḥ | NOH-ak |
| and Shem, | וְשֵׁם | wĕšēm | veh-SHAME |
| and Ham, | וְחָ֥ם | wĕḥām | veh-HAHM |
| and Japheth, | וָיֶ֖פֶת | wāyepet | va-YEH-fet |
| the sons | בְּנֵי | bĕnê | beh-NAY |
| of Noah, | נֹ֑חַ | nōaḥ | NOH-ak |
| and Noah's | וְאֵ֣שֶׁת | wĕʾēšet | veh-A-shet |
| wife, | נֹ֗חַ | nōaḥ | NOH-ak |
| and the three | וּשְׁלֹ֧שֶׁת | ûšĕlōšet | oo-sheh-LOH-shet |
| wives | נְשֵֽׁי | nĕšê | neh-SHAY |
| of his sons | בָנָ֛יו | bānāyw | va-NAV |
| with | אִתָּ֖ם | ʾittām | ee-TAHM |
| them, into | אֶל | ʾel | el |
| the ark; | הַתֵּבָֽה׃ | hattēbâ | ha-tay-VA |