Context verses 2-samuel 8:12
2 Samuel 8:1

இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

אֶת
2 Samuel 8:6

தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

אֶת
2 Samuel 8:7

ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

אֶת
2 Samuel 8:8

ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:

אֶת
2 Samuel 8:9

தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,

וְלֹֽא, אֵלָ֖יו
2 Samuel 8:10

ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

ע֔וֹד, שִׁבְעַ֥ת, יָמִ֖ים, אֲחֵרִ֑ים, אֶת
2 Samuel 8:13

தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.

אֶת
And
he
stayed
וַיִּיָּ֣חֶלwayyiyyāḥelva-yee-YA-hel
yet
ע֔וֹדʿôdode
other
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
seven
יָמִ֖יםyāmîmya-MEEM
days;
אֲחֵרִ֑יםʾăḥērîmuh-hay-REEM
and
sent
forth
וַיְשַׁלַּח֙wayšallaḥvai-sha-LAHK

אֶתʾetet
the
dove;
הַיּוֹנָ֔הhayyônâha-yoh-NA
which
returned
וְלֹֽאwĕlōʾveh-LOH
not
יָסְפָ֥הyospâyose-FA
again
שׁוּבšûbshoov
unto
אֵלָ֖יוʾēlāyway-LAV
him
any
more.
עֽוֹד׃ʿôdode