அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.
யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.
| Go forth | צֵ֖א | ṣēʾ | tsay |
| of | מִן | min | meen |
| the ark, | הַתֵּבָ֑ה | hattēbâ | ha-tay-VA |
| thou, | אַתָּ֕ה | ʾattâ | ah-TA |
| and thy wife, | וְאִשְׁתְּךָ֛ | wĕʾištĕkā | veh-eesh-teh-HA |
| and thy sons, | וּבָנֶ֥יךָ | ûbānêkā | oo-va-NAY-ha |
| and thy sons' | וּנְשֵֽׁי | ûnĕšê | oo-neh-SHAY |
| wives | בָנֶ֖יךָ | bānêkā | va-NAY-ha |
| with | אִתָּֽךְ׃ | ʾittāk | ee-TAHK |