Context verses 2-thessalonians 1:11
2 Thessalonians 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

עַל, עַל
2 Thessalonians 1:3

சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.

וַֽיְהִי
2 Thessalonians 1:5

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.

וַֽיְהִי, וַֽיְהִי
2 Thessalonians 1:6

உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

וַיֹּ֣אמֶר
2 Thessalonians 1:7

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,

וַֽיְהִי, כֵֽן׃
2 Thessalonians 1:8

கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

וַֽיְהִי, וַֽיְהִי
2 Thessalonians 1:9

அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
2 Thessalonians 1:12

நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
is
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
And
God
bring
תַּֽדְשֵׁ֤אtadšēʾtahd-SHAY
forth
the
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
earth
דֶּ֔שֶׁאdešeʾDEH-sheh
Let
grass,
עֵ֚שֶׂבʿēśebA-sev
the
מַזְרִ֣יעַmazrîaʿmahz-REE-ah
herb
זֶ֔רַעzeraʿZEH-ra
yielding
seed,
tree
עֵ֣ץʿēṣayts
the
פְּרִ֞יpĕrîpeh-REE
fruit
עֹ֤שֶׂהʿōśeOH-seh
yielding
פְּרִי֙pĕriypeh-REE
fruit
after
his
לְמִינ֔וֹlĕmînôleh-mee-NOH
kind,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
whose
זַרְעוֹzarʿôzahr-OH
seed
upon
itself,
in
ב֖וֹvoh
the
earth:
עַלʿalal
and
it
was
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
so.
וַֽיְהִיwayhîVA-hee


כֵֽן׃kēnhane