Context verses 2-thessalonians 1:4
2 Thessalonians 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

אֱלֹהִ֔ים
2 Thessalonians 1:6

உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

אֱלֹהִ֔ים, בֵּ֥ין
2 Thessalonians 1:7

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,

אֶת
2 Thessalonians 1:8

கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

אֱלֹהִ֛ים
2 Thessalonians 1:10

அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

כִּי
2 Thessalonians 1:12

நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.

כִּי
it
was
וַיַּ֧רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

הָא֖וֹרhāʾôrha-ORE
the
כִּיkee
light,
that
good:
ט֑וֹבṭôbtove
divided
and
וַיַּבְדֵּ֣לwayyabdēlva-yahv-DALE
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM

בֵּ֥יןbênbane
the
light
הָא֖וֹרhāʾôrha-ORE
from
וּבֵ֥יןûbênoo-VANE
the
darkness.
הַחֹֽשֶׁךְ׃haḥōšekha-HOH-shek