Context verses 2-thessalonians 2:11
2 Thessalonians 2:3

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

אֲשֶׁר
2 Thessalonians 2:6

அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

כָּל
2 Thessalonians 2:9

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

כָּל
2 Thessalonians 2:13

கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

ה֣וּא, כָּל
The
name
שֵׁ֥םšēmshame
of
the
first
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
is
Pison:
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
that
is
it
ה֣וּאhûʾhoo
which
compasseth
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE

אֵ֚תʾētate
the
whole
כָּלkālkahl
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Havilah,
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
where
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
there
is
gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV