எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
| And the Lord | וַיִּיצֶר֩ | wayyîṣer | va-yee-TSER |
| God | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| formed | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| man | הָֽאָדָ֗ם | hāʾādām | ha-ah-DAHM |
| of the dust | עָפָר֙ | ʿāpār | ah-FAHR |
| of | מִן | min | meen |
| the ground, | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| and breathed | וַיִּפַּ֥ח | wayyippaḥ | va-yee-PAHK |
| into his nostrils | בְּאַפָּ֖יו | bĕʾappāyw | beh-ah-PAV |
| the breath | נִשְׁמַ֣ת | nišmat | neesh-MAHT |
| of life; | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
| and man | וַֽיְהִ֥י | wayhî | va-HEE |
| became | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| a living | לְנֶ֥פֶשׁ | lĕnepeš | leh-NEH-fesh |
| soul. | חַיָּֽה׃ | ḥayyâ | ha-YA |