Context verses 2-timothy 2:11
2 Timothy 2:3

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

אֲשֶׁר
2 Timothy 2:6

நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

כָּל
2 Timothy 2:9

ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.

כָּל
2 Timothy 2:13

இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

ה֣וּא, כָּל
2 Timothy 2:19

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

כָּל, כָּל
2 Timothy 2:22

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

אֲשֶׁר
The
name
שֵׁ֥םšēmshame
of
the
first
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
is
Pison:
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
that
is
it
ה֣וּאhûʾhoo
which
compasseth
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE

אֵ֚תʾētate
the
whole
כָּלkālkahl
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Havilah,
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
where
אֲשֶׁרʾăšeruh-SHER

שָׁ֖םšāmshahm
there
is
gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV