Context verses 2-timothy 2:15
2 Timothy 2:3

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

אֶת, אֱלֹהִ֖ים
2 Timothy 2:4

மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
2 Timothy 2:5

பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

אֶת
2 Timothy 2:7

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.

אֶת
2 Timothy 2:8

இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.

אֶת
2 Timothy 2:10

இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;

אֶת
2 Timothy 2:24

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,

אֶת
took
And
the
וַיִּקַּ֛חwayyiqqaḥva-yee-KAHK
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
man,
the
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
and
put
him
וַיַּנִּחֵ֣הוּwayyanniḥēhûva-ya-nee-HAY-hoo
garden
the
into
בְגַןbĕganveh-ɡAHN
of
Eden
עֵ֔דֶןʿēdenA-den
to
dress
לְעָבְדָ֖הּlĕʿobdāhleh-ove-DA
keep
to
and
it
וּלְשָׁמְרָֽהּ׃ûlĕšomrāhoo-leh-shome-RA