Context verses 2-timothy 2:19
2 Timothy 2:6

நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

מִן, כָּל
2 Timothy 2:7

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
2 Timothy 2:9

ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.

מִן, כָּל
2 Timothy 2:11

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

כָּל
2 Timothy 2:13

இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

כָּל
2 Timothy 2:14

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

ה֥וּא, ה֥וּא
2 Timothy 2:20

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

הַשָּׁמַ֔יִם
2 Timothy 2:21

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

יְהוָ֨ה
2 Timothy 2:22

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

יְהוָ֨ה, מִן, אֶל
them
was
formed
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
And
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
of
מִןminmeen
out
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
ground
כָּלkālkahl
the
חַיַּ֤תḥayyatha-YAHT
every
beast
the
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
field,
of
וְאֵת֙wĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
fowl
of
ע֣וֹףʿôpofe
air;
the
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
brought
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
unto
אֶלʾelel
Adam
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
to
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
what
he
would
מַהmama
call
whatsoever
and
יִּקְרָאyiqrāʾyeek-RA
them:
ל֑וֹloh

וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Adam
creature,
יִקְרָאyiqrāʾyeek-RA
living
ל֧וֹloh
every
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
that
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH