நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
| And God | וַיְבָ֤רֶךְ | waybārek | vai-VA-rek |
| blessed | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| the seventh | י֣וֹם | yôm | yome |
| day, | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| and sanctified | וַיְקַדֵּ֖שׁ | wayqaddēš | vai-ka-DAYSH |
| it: because | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
| that in it he had rested | כִּ֣י | kî | kee |
| from all | ב֤וֹ | bô | voh |
| his work | שָׁבַת֙ | šābat | sha-VAHT |
| which | מִכָּל | mikkāl | mee-KAHL |
| God | מְלַאכְתּ֔וֹ | mĕlaktô | meh-lahk-TOH |
| created | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| and made. | בָּרָ֥א | bārāʾ | ba-RA |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| לַֽעֲשֽׂוֹת׃ | laʿăśôt | LA-uh-SOTE |