Context verses 2-timothy 2:9
2 Timothy 2:2

நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.

אֱלֹהִים֙
2 Timothy 2:3

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

אֱלֹהִים֙
2 Timothy 2:5

பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 Timothy 2:6

நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

מִן, כָּל
2 Timothy 2:7

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.

מִן, הָ֣אֲדָמָ֔ה
2 Timothy 2:11

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

כָּל
2 Timothy 2:13

இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

כָּל
2 Timothy 2:19

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

מִן, כָּל, כָּל
2 Timothy 2:22

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

מִן
grow
to
made
וַיַּצְמַ֞חwayyaṣmaḥva-yahts-MAHK
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
of
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
out
מִןminmeen
And
the
ground
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
every
כָּלkālkahl
tree
עֵ֛ץʿēṣayts
that
is
pleasant
נֶחְמָ֥דneḥmādnek-MAHD
sight,
the
to
לְמַרְאֶ֖הlĕmarʾeleh-mahr-EH
and
good
וְט֣וֹבwĕṭôbveh-TOVE
food;
for
לְמַֽאֲכָ֑לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
the
tree
וְעֵ֤ץwĕʿēṣveh-AYTS
of
life
הַֽחַיִּים֙haḥayyîmha-ha-YEEM
midst
the
in
also
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
garden,
the
of
הַגָּ֔ןhaggānha-ɡAHN
and
the
tree
וְעֵ֕ץwĕʿēṣveh-AYTS
knowledge
of
הַדַּ֖עַתhaddaʿatha-DA-at
of
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA