Context verses 2-timothy 4:11
2 Timothy 4:1

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

אֶת, אֶת, אֶת
2 Timothy 4:2

ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

אֶת, אֶת
2 Timothy 4:10

லுூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

מִן
2 Timothy 4:12

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

אֶת
2 Timothy 4:17

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

אֶת, אֶת
2 Timothy 4:18

பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

אֶת, אֶת, אֶת, אֶת
2 Timothy 4:20

மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.

אֶת
2 Timothy 4:22

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

אֶת
art
And
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
now
cursed
אָר֣וּרʾārûrah-ROOR
thou
אָ֑תָּהʾāttâAH-ta
from
מִןminmeen
the
earth,
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hath
opened
פָּצְתָ֣הpoṣtâpohts-TA

אֶתʾetet
her
mouth
פִּ֔יהָpîhāPEE-ha
to
receive
לָקַ֛חַתlāqaḥatla-KA-haht

blood
אֶתʾetet
brother's
דְּמֵ֥יdĕmêdeh-MAY
thy
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
from
thy
hand;
מִיָּדֶֽךָ׃miyyādekāmee-ya-DEH-ha