Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 43:27 in Tamil

Home Bible Genesis Genesis 43 Genesis 43:27

ஆதியாகமம் 43:27
அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு அவர்களிடம் நடந்ததை எல்லாம் கேட்டான், “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார். இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.

Thiru Viviliam
அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் “நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங்கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று விசாரித்தார்.

Genesis 43:26Genesis 43Genesis 43:28

King James Version (KJV)
And he asked them of their welfare, and said, Is your father well, the old man of whom ye spake? Is he yet alive?

American Standard Version (ASV)
And he asked them of their welfare, and said, Is your father well, the old man of whom ye spake? Is he yet alive?

Bible in Basic English (BBE)
And they said, Your servant, our father, is well, he is still living. And they went down on their faces before him.

Darby English Bible (DBY)
And he asked them of their welfare, and said, Is your father well — the old man of whom ye spoke? Is he yet alive?

Webster’s Bible (WBT)
And they answered, Thy servant, our father, is in good health, he is yet alive: and they bowed their heads and made obeisance.

World English Bible (WEB)
He asked them of their welfare, and said, “Is your father well, the old man of whom you spoke? Is he yet alive?”

Young’s Literal Translation (YLT)
and he asketh of them of peace, and saith, `Is your father well? the aged man of whom ye have spoken, is he yet alive?’

ஆதியாகமம் Genesis 43:27
அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
And he asked them of their welfare, and said, Is your father well, the old man of whom ye spake? Is he yet alive?

וַיִּשְׁאַ֤לwayyišʾalva-yeesh-AL
לָהֶם֙lāhemla-HEM
לְשָׁל֔וֹםlĕšālômleh-sha-LOME
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
הֲשָׁל֛וֹםhăšālômhuh-sha-LOME
אֲבִיכֶ֥םʾăbîkemuh-vee-HEM
הַזָּקֵ֖ןhazzāqēnha-za-KANE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אֲמַרְתֶּ֑םʾămartemuh-mahr-TEM
הַֽעוֹדֶ֖נּוּhaʿôdennûha-oh-DEH-noo
חָֽי׃ḥāyhai

Cross Reference

ஆதியாகமம் 42:13
அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.

ஆதியாகமம் 42:11
நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.

1 நாளாகமம் 18:10
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்Τுக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.

1 சாமுவேல் 25:5
தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,

1 சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 18:15
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

யாத்திராகமம் 18:7
அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.

ஆதியாகமம் 43:7
அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.

ஆதியாகமம் 41:16
அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான்.

ஆதியாகமம் 37:14
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.


Tags அப்பொழுது அவன் அவர்கள் சுகசெய்தியை விசாரித்து நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று அவர்களிடத்தில் விசாரித்தான்
Genesis 43:27 in Tamil Concordance Genesis 43:27 in Tamil Interlinear Genesis 43:27 in Tamil Image