Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:29 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:29

நியாயாதிபதிகள் 9:29
இந்த ஜனங்கள் மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.

Tamil Indian Revised Version
இந்த மக்கள்மட்டும் என்னுடைய கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் படையைப் பெருகச்செய்துப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.

Tamil Easy Reading Version
நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.

Thiru Viviliam
இம்மக்களை யார் என் கையில் ஒப்படைப்பர்? அப்பொழுது நான் அபிமெலக்கை ஒழித்துவிடுவேன். நான் அபிமெலக்கிடம் ‘உன் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டு வா’ என்று கூறுவேன்” என்றான்.⒫

Judges 9:28Judges 9Judges 9:30

King James Version (KJV)
And would to God this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thine army, and come out.

American Standard Version (ASV)
And would that this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thine army, and come out.

Bible in Basic English (BBE)
If only I had authority over this people! I would put Abimelech out of the way, and I would say to Abimelech, Make your army strong, and come out.

Darby English Bible (DBY)
Would that this people were under my hand! then I would remove Abim’elech. I would say to Abim’elech, ‘Increase your army, and come out.'”

Webster’s Bible (WBT)
And would that this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thy army, and come out.

World English Bible (WEB)
Would that this people were under my hand! then would I remove Abimelech. He said to Abimelech, Increase your army, and come out.

Young’s Literal Translation (YLT)
and oh that this people were in my hand — then I turn Abimelech aside;’ and he saith to Abimelech, `Increase thy host, and come out.’

நியாயாதிபதிகள் Judges 9:29
இந்த ஜனங்கள் மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
And would to God this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thine army, and come out.

וּמִ֨יûmîoo-MEE
יִתֵּ֜ןyittēnyee-TANE
אֶתʾetet
הָעָ֤םhāʿāmha-AM
הַזֶּה֙hazzehha-ZEH
בְּיָדִ֔יbĕyādîbeh-ya-DEE
וְאָסִ֖ירָהwĕʾāsîrâveh-ah-SEE-ra
אֶתʾetet
אֲבִימֶ֑לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
לַֽאֲבִימֶ֔לֶךְlaʾăbîmelekla-uh-vee-MEH-lek
רַבֶּ֥הrabbera-BEH
צְבָֽאֲךָ֖ṣĕbāʾăkātseh-va-uh-HA
וָצֵֽאָה׃wāṣēʾâva-TSAY-ah

Cross Reference

2 சாமுவேல் 15:4
பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.

2 சாமுவேல் 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.

1 இராஜாக்கள் 20:11
அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.

2 இராஜாக்கள் 14:8
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.

2 இராஜாக்கள் 18:23
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

சங்கீதம் 10:3
துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.

ஏசாயா 36:8
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

ரோமர் 1:30
புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,


Tags இந்த ஜனங்கள் மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும் நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான் உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்
Judges 9:29 in Tamil Concordance Judges 9:29 in Tamil Interlinear Judges 9:29 in Tamil Image