Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 14:20 in Tamil

Home Bible Judges Judges 14 Judges 14:20

நியாயாதிபதிகள் 14:20
சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

Tamil Indian Revised Version
சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

Tamil Easy Reading Version
சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.

Thiru Viviliam
சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

Judges 14:19Judges 14

King James Version (KJV)
But Samson’s wife was given to his companion, whom he had used as his friend.

American Standard Version (ASV)
But Samson’s wife was `given’ to his companion, whom he had used as his friend.

Bible in Basic English (BBE)
But Samson’s wife was given to the friend who had been his best man.

Darby English Bible (DBY)
And Samson’s wife was given to his companion, who had been his best man.

Webster’s Bible (WBT)
But Samson’s wife was given to his companion, whom he had used as his friend.

World English Bible (WEB)
But Samson’s wife was [given] to his companion, whom he had used as his friend.

Young’s Literal Translation (YLT)
and Samson’s wife becometh his companion’s, who `is’ his friend.

நியாயாதிபதிகள் Judges 14:20
சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
But Samson's wife was given to his companion, whom he had used as his friend.

וַתְּהִ֖יwattĕhîva-teh-HEE
אֵ֣שֶׁתʾēšetA-shet
שִׁמְשׁ֑וֹןšimšônsheem-SHONE
לְמֵ֣רֵעֵ֔הוּlĕmērēʿēhûleh-MAY-ray-A-hoo
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
רֵעָ֖הrēʿâray-AH
לֽוֹ׃loh

Cross Reference

நியாயாதிபதிகள் 15:2
நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் Ήனக்கு Ǡΰுக்கட்டும் என்று சொன்னான்.

யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

நியாயாதிபதிகள் 15:6
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

சங்கீதம் 55:12
என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

எரேமியா 9:5
அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.

மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

மத்தேயு 26:49
உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

யோவான் 13:18
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.


Tags சிம்சோனின் பெண்சாதியோவென்றால் அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்
Judges 14:20 in Tamil Concordance Judges 14:20 in Tamil Interlinear Judges 14:20 in Tamil Image