Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 1:8 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 1 2 Samuel 1:8

2 சாமுவேல் 1:8
அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.

Tamil Easy Reading Version
என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன்.

Thiru Viviliam
‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன்.

Title
இஸ்போசேத் அரசனாவது

2 Samuel 1:72 Samuel 12 Samuel 1:9

King James Version (KJV)
And he said unto me, Who art thou? And I answered him, I am an Amalekite.

American Standard Version (ASV)
And he said unto me, Who art thou? And I answered him, I am an Amalekite.

Bible in Basic English (BBE)
And he said to me, Who are you? And I said, I am an Amalekite.

Darby English Bible (DBY)
And he said to me, Who art thou? And I said to him, I am an Amalekite.

Webster’s Bible (WBT)
And he said to me, Who art thou? And I answered him, I am an Amalekite.

World English Bible (WEB)
He said to me, Who are you? I answered him, I am an Amalekite.

Young’s Literal Translation (YLT)
And he saith to me, Who `art’ thou? and I say unto him, An Amalekite I `am’.’

2 சாமுவேல் 2 Samuel 1:8
அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
And he said unto me, Who art thou? And I answered him, I am an Amalekite.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
לִ֖יlee
מִיmee
אָ֑תָּהʾāttâAH-ta
וָיֹּאֹמַ֣רwoyyōʾōmarvoh-yoh-oh-MAHR
אֵלָ֔יוʾēlāyway-LAV
עֲמָֽלֵקִ֖יʿămālēqîuh-ma-lay-KEE
אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee

Cross Reference

1 சாமுவேல் 30:13
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

1 சாமுவேல் 30:17
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

1 சாமுவேல் 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

1 சாமுவேல் 30:1
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

ஆதியாகமம் 14:7
திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.

யாத்திராகமம் 17:8
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.

எண்ணாகமம் 24:20
மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.

உபாகமம் 25:17
எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,

1 சாமுவேல் 27:8
அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.


Tags அப்பொழுது அவர் நீ யார் என்று என்னைக் கேட்டார் நான் அமலேக்கியன் என்று சொன்னேன்
2 Samuel 1:8 in Tamil Concordance 2 Samuel 1:8 in Tamil Interlinear 2 Samuel 1:8 in Tamil Image