1 இராஜாக்கள் 6:36
அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலும் கட்டினான்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் உட்பிரகாரத்தைக் கட்டினார்கள். அதைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். ஒவ்வொரு சுவரும் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை கேதுருமரங்களாலும் செய்யப்பட்டன.
Thiru Viviliam
உள் முற்றத்தின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.⒫
King James Version (KJV)
And he built the inner court with three rows of hewed stone, and a row of cedar beams.
American Standard Version (ASV)
And he built the inner court with three courses of hewn stone, and a course of cedar beams.
Bible in Basic English (BBE)
And the inner space was walled with three lines of squared stones and a line of cedar-wood boards.
Darby English Bible (DBY)
And he built the inner court of three rows of hewn stone, and a row of cedar-beams.
Webster’s Bible (WBT)
And he built the inner court with three rows of hewn stone, and a row of cedar beams.
World English Bible (WEB)
He built the inner court with three courses of hewn stone, and a course of cedar beams.
Young’s Literal Translation (YLT)
And he buildeth the inner court, three rows of hewn work, and a row of beams of cedar.
1 இராஜாக்கள் 1 Kings 6:36
அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.
And he built the inner court with three rows of hewed stone, and a row of cedar beams.
| וַיִּ֙בֶן֙ | wayyiben | va-YEE-VEN | |
| אֶת | ʾet | et | |
| הֶֽחָצֵ֣ר | heḥāṣēr | heh-ha-TSARE | |
| הַפְּנִימִ֔ית | happĕnîmît | ha-peh-nee-MEET | |
| שְׁלֹשָׁ֖ה | šĕlōšâ | sheh-loh-SHA | |
| טוּרֵ֣י | ṭûrê | too-RAY | |
| גָזִ֑ית | gāzît | ɡa-ZEET | |
| וְט֖וּר | wĕṭûr | veh-TOOR | |
| כְּרֻתֹ֥ת | kĕrutōt | keh-roo-TOTE | |
| אֲרָזִֽים׃ | ʾărāzîm | uh-ra-ZEEM |
Cross Reference
1 இராஜாக்கள் 7:12
பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
யாத்திராகமம் 27:9
வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 38:9
பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.
2 நாளாகமம் 4:9
மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
2 நாளாகமம் 7:7
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
வெளிப்படுத்தின விசேஷம் 11:2
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
Tags அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும் ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்
1 Kings 6:36 in Tamil Concordance 1 Kings 6:36 in Tamil Interlinear 1 Kings 6:36 in Tamil Image