1 இராஜாக்கள் 21:5
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
Tamil Easy Reading Version
ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
Thiru Viviliam
அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள்.
King James Version (KJV)
But Jezebel his wife came to him, and said unto him, Why is thy spirit so sad, that thou eatest no bread?
American Standard Version (ASV)
But Jezebel his wife came to him, and said unto him, Why is thy spirit so sad, that thou eatest no bread?
Bible in Basic English (BBE)
But Jezebel, his wife, came to him and said, Why is your spirit so bitter that you have no desire for food?
Darby English Bible (DBY)
And Jezebel his wife came to him, and said to him, Why is thy spirit sullen, and thou eatest no bread?
Webster’s Bible (WBT)
But Jezebel his wife came to him, and said to him, Why is thy spirit so sad, that thou eatest no bread?
World English Bible (WEB)
But Jezebel his wife came to him, and said to him, Why is your spirit so sad, that you eat no bread?
Young’s Literal Translation (YLT)
And Jezebel his wife cometh in unto him, and speaketh unto him, `What `is’ this? — thy spirit sulky, and thou art not eating bread!’
1 இராஜாக்கள் 1 Kings 21:5
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
But Jezebel his wife came to him, and said unto him, Why is thy spirit so sad, that thou eatest no bread?
| וַתָּבֹ֥א | wattābōʾ | va-ta-VOH | |
| אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV | |
| אִיזֶ֣בֶל | ʾîzebel | ee-ZEH-vel | |
| אִשְׁתּ֑וֹ | ʾištô | eesh-TOH | |
| וַתְּדַבֵּ֣ר | wattĕdabbēr | va-teh-da-BARE | |
| אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV | |
| מַה | ma | ma | |
| זֶּה֙ | zeh | zeh | |
| רֽוּחֲךָ֣ | rûḥăkā | roo-huh-HA | |
| סָרָ֔ה | sārâ | sa-RA | |
| וְאֵֽינְךָ֖ | wĕʾênĕkā | veh-ay-neh-HA | |
| אֹכֵ֥ל | ʾōkēl | oh-HALE | |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
Cross Reference
ஆதியாகமம் 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
2 சாமுவேல் 13:4
அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.
1 இராஜாக்கள் 16:31
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
1 இராஜாக்கள் 18:4
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
1 இராஜாக்கள் 19:2
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
1 இராஜாக்கள் 21:25
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
நெகேமியா 2:2
அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
எஸ்தர் 4:5
அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
Tags அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து நீர் போஜனம்பண்ணாதபடிக்கு உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு
1 Kings 21:5 in Tamil Concordance 1 Kings 21:5 in Tamil Interlinear 1 Kings 21:5 in Tamil Image