1 இராஜாக்கள் 22:36
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
Tamil Indian Revised Version
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.
Thiru Viviliam
கதிரவன் மறைந்த நேரத்தில் ‘ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்’ என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது.
King James Version (KJV)
And there went a proclamation throughout the host about the going down of the sun, saying, Every man to his city, and every man to his own country.
American Standard Version (ASV)
And there went a cry throughout the host about the going down of the sun, saying, Every man to his city, and every man to his country.
Bible in Basic English (BBE)
And about sundown a cry went up from all parts of the army, saying, Let every man go back to his town and his country, for the king is dead.
Darby English Bible (DBY)
And there went the cry throughout the host at the going down of the sun, saying, Every man to his city, and every man to his own country!
Webster’s Bible (WBT)
And there went a proclamation throughout the host about the setting of the sun, saying, Every man to his city, and every man to his own country.
World English Bible (WEB)
There went a cry throughout the host about the going down of the sun, saying, Every man to his city, and every man to his country.
Young’s Literal Translation (YLT)
and he causeth the cry to pass over through the camp, at the going in of the sun, saying, `Each unto his city, and each unto his land.’
1 இராஜாக்கள் 1 Kings 22:36
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
And there went a proclamation throughout the host about the going down of the sun, saying, Every man to his city, and every man to his own country.
| וַיַּֽעֲבֹ֤ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE | |
| הָֽרִנָּה֙ | hārinnāh | ha-ree-NA | |
| בַּֽמַּחֲנֶ֔ה | bammaḥăne | ba-ma-huh-NEH | |
| כְּבֹ֥א | kĕbōʾ | keh-VOH | |
| הַשֶּׁ֖מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| אֶל | ʾel | el | |
| עִיר֖וֹ | ʿîrô | ee-ROH | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| אֶל | ʾel | el | |
| אַרְצֽוֹ׃ | ʾarṣô | ar-TSOH |
Cross Reference
2 இராஜாக்கள் 14:12
யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
நியாயாதிபதிகள் 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
நியாயாதிபதிகள் 21:24
இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
1 சாமுவேல் 4:10
அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
2 சாமுவேல் 19:8
அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
1 இராஜாக்கள் 12:16
ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
1 இராஜாக்கள் 12:24
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.
1 இராஜாக்கள் 22:17
அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
1 இராஜாக்கள் 22:31
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
Tags பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும் அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது
1 Kings 22:36 in Tamil Concordance 1 Kings 22:36 in Tamil Interlinear 1 Kings 22:36 in Tamil Image