2 இராஜாக்கள் 12:3
மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் பொய்த் தெய்வங்களை தொழுதுக்கொள்ளும் இடங்களில் பலிகொடுப்பதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.
Thiru Viviliam
ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் தூபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.⒫
King James Version (KJV)
But the high places were not taken away: the people still sacrificed and burnt incense in the high places.
American Standard Version (ASV)
Howbeit the high places were not taken away; the people still sacrificed and burnt incense in the high places.
Bible in Basic English (BBE)
But the high places were not taken away; the people went on making offerings and burning them in the high places.
Darby English Bible (DBY)
Only, the high places were not removed: the people still sacrificed and burned incense on the high places.
Webster’s Bible (WBT)
But the high places were not taken away: the people still sacrificed and burnt incense in the high places.
World English Bible (WEB)
However the high places were not taken away; the people still sacrificed and burnt incense in the high places.
Young’s Literal Translation (YLT)
only, the high places have not turned aside, still are the people sacrificing and making perfume in high places.
2 இராஜாக்கள் 2 Kings 12:3
மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
But the high places were not taken away: the people still sacrificed and burnt incense in the high places.
| רַ֥ק | raq | rahk | |
| הַבָּמ֖וֹת | habbāmôt | ha-ba-MOTE | |
| לֹא | lōʾ | loh | |
| סָ֑רוּ | sārû | SA-roo | |
| ע֥וֹד | ʿôd | ode | |
| הָעָ֛ם | hāʿām | ha-AM | |
| מְזַבְּחִ֥ים | mĕzabbĕḥîm | meh-za-beh-HEEM | |
| וּֽמְקַטְּרִ֖ים | ûmĕqaṭṭĕrîm | oo-meh-ka-teh-REEM | |
| בַּבָּמֽוֹת׃ | babbāmôt | ba-ba-MOTE |
Cross Reference
2 இராஜாக்கள் 14:4
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
1 இராஜாக்கள் 15:14
மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.
1 இராஜாக்கள் 22:43
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
2 இராஜாக்கள் 15:35
மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
2 இராஜாக்கள் 18:4
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
2 நாளாகமம் 31:4
ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
எரேமியா 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
Tags மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்
2 Kings 12:3 in Tamil Concordance 2 Kings 12:3 in Tamil Interlinear 2 Kings 12:3 in Tamil Image